sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணிமங்கலம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

/

மணிமங்கலம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

மணிமங்கலம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

மணிமங்கலம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு


ADDED : ஜன 07, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:மணிமங்கலம் ஏரி படப்பையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் இந்த ஏரியும் ஒன்றாகும்.

மணிமங்கலம், கரசங்கால், படப்பை, சேத்துப்பட்டு ஆகிய ஊராட்சி எல்லையில் 2,079 ஏக்கரில் பரந்து விரிந்து அமைந்துள்ள மணிமங்கலம் ஏரி 18.60 அடி ஆழம் கொண்டது.

இந்நிலையில், படப்பை- புஷ்பகிரி சாலையில் மதுபான பாட்டில்களை சுத்தம் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பல வருடங்களாக மணிமங்கலம் ஏரியில் கலந்து வருகிறது. இதனால், ஏரி நீர் மாசடைகிறது.

மணிமங்கலம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us