sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்

/

வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்

வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்

வேகவதியாறு  பால சாலையில் இரும்பு சட்டங்கள் மாயம்


ADDED : ஜன 06, 2024 11:49 PM

Google News

ADDED : ஜன 06, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, கீழ்கதிர்பூர் வழியாக, கீழம்பி செல்லும் புறவழிச்சாலை 8 கி.மீ., நீளம் உள்ளது.

உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழிச் சாலை வழியாக சென்று வருகின்றன.

இதில், கீழ்கதிர்பூர் அருகில், வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பால சாலையின் இணைப்பு பகுதியில், தண்டவாளம் போல அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டங்கள் 10 இடங்களில் பெயர்ந்து மாயமாகியுள்ளன.

மேலும், சில இரும்பு சட்டங்கள் பெயர்ந்து தள்ளாடும் நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால் பாலம் சேதமடைந்து நாளடைவில் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, பால சாலையின் இணைப்பு பகுதியில், இரும்பு சட்டங்களை மீண்டும் பொருத்தவும், தள்ளாடும் சட்டங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us