sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு

/

நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு

நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு

நசரத்பேட்டையில் நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு


ADDED : ஏப் 04, 2025 12:45 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, திருத்தணி செல்லும் சாலை 85 கி.மீ., நீளம் உடையது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இருவழச் சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டு சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக, இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில், சில இடங்களில், கடைகளுக்கு செல்லும் வழியை மறித்து தடுப்பு அமைப்பதால், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கடைகளுக்கு செல்லும் பாதையில் தடுப்பு அமைப்பதை நெடுஞ்சாலைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என, அப்பகுதி கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us