sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பி.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

/

பி.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

பி.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

பி.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்


ADDED : செப் 28, 2024 12:05 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வயலூர் கிராமத்தில் 170 நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். தங்களுக்கு நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அவர்களிடத்தில் சமாதானம் பேசி, சில தினங்களில் நூறு நாள் வேலை வழங்குவதாக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us