sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

/

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்


ADDED : செப் 09, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செ ன்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொன்னேரிக்கரையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் செடிகள் வளர்ந்துள்ளன.

செடிகளின் வேர்களால், நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்து வரும் செடிகளை வேருடன் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us