sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வரதராஜ பெருமாள் சூரிய பிரபையில் வீதியுலா

/

காஞ்சி வரதராஜ பெருமாள் சூரிய பிரபையில் வீதியுலா

காஞ்சி வரதராஜ பெருமாள் சூரிய பிரபையில் வீதியுலா

காஞ்சி வரதராஜ பெருமாள் சூரிய பிரபையில் வீதியுலா


ADDED : பிப் 05, 2025 12:01 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி திதியன்று, ரதசப்தமி உற்சவம் நடைபெறும். அதன்படி, ரதசப்தமியான நேற்று காலை 6:30 மணிக்கு பெருமாள், திருமலையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து மலர் அலங்காரத்தில், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு கண்ணாடி அறையில் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

மாலை 6:00 மணியளவில், சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us