sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

/

புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்

புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்


ADDED : அக் 09, 2011 12:24 AM

Google News

ADDED : அக் 09, 2011 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம், கோலாகலமாக நடந்தது.

மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் கிராமத்தில், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கி,கருடசேவை, தேர் திருவிழா ஆகியவை நடந்தது. நேற்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.








      Dinamalar
      Follow us