sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ADDED : ஆக 06, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?


ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து வல்லம் சிப்காட் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் தொடர்ச்சியாக உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன.

இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சிப்காட் அதிகாரிகள் மின் கம்பத்தில் படர்ந்துள்ள, செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப. கங்காதரன்,

திருமங்கலம்.






      Dinamalar
      Follow us