sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை


ADDED : செப் 18, 2024 08:36 PM

Google News

ADDED : செப் 18, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மலையனுாருக்கு நேரடி பஸ் வசதி தேவை


உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியினர் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக, உத்திரமேரூர் பகுதியினர், வந்தவாசி பகுதிக்கு சென்று, சேத்துபட்டு பேருந்து பிடித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் மேல்மலையனுாருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், பயண நேரம் மற்றும் பணம் விரையமாகிறது.

எனவே, உத்திரமேரூரில் இருந்து, நேரடியாக மேல்மலையனுாருக்கு சிறப்பு பேருந்து மற்றும் தினசரி பேருந்து இயக்க வேண்டும்.

- -டி. அறிவழகன்,

திருப்புலிவனம்.






      Dinamalar
      Follow us