sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

/

 காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

 காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு

 காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு


ADDED : ஜன 02, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக சஷாங்சாய் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக தேவராணி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சஷாங்சாய் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த குற்றவாளிகள் கண்காணிப்பு பிரிவின் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வில், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கலெக்டர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள டி.ஐ.ஜ., அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

காஞ்சிபுரம் சரகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்கள் இவரது சரகத்திற்கு கீழ் வரும்.






      Dinamalar
      Follow us