sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

/

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா

நற்றுணை நாதர் கோவிலில் கும்பாபிேஷக விழா


ADDED : பிப் 18, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு : காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு,அய்யப்பா நகரில்,அய்யனார் கோவில்வளாகத்தில், நற்றுணை நாதர் சிவன் கோவில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9 ம் தேதி காலை 11:00 மணிக்கு, பந்தக்கால் நடுதல், வேள்வி சாலை அமைத்தல் பணி துவங்கி நடைபெற்றது.

கடந்த 14ம் தேதிஇரவு 8:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜைநடந்தது. நேற்று முன்தினம்காலை 6:30 மணிக்கு நான்குகால வேள்வி பூஜைநடந்தது.

7:30 மணிக்கு புனிதநீர் நிரப்பிய திருக்குடங்கள் புறப்பாடும் தொடர்ந்து, வேத விற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மூலவர் நற்றுணை நாதருக்கு சிறப்பு அபிஷேக,அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது.

திரளான பக்தர்கள்பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us