sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லாரி மோதி தொழிலாளி பலி

/

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : பிப் 02, 2024 10:18 PM

Google News

ADDED : பிப் 02, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையன்பேட்டை ஊராட்சி, வன்னியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 45. இவர், கருக்குப்பேட்டை பஜார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர், நேற்று காலை 11:00 மணிக்கு, ஏகனாம்பேட்டையில் சாலையை கடந்து மளிகை கடைக்கு செல்ல முயன்ற போது, காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் நோக்கி வந்த லாரி, ரவி மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், ஏகனாம்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us