sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாத்துார் விநாயகர் கோவிலில் மகோத்சவம்

/

மாத்துார் விநாயகர் கோவிலில் மகோத்சவம்

மாத்துார் விநாயகர் கோவிலில் மகோத்சவம்

மாத்துார் விநாயகர் கோவிலில் மகோத்சவம்


ADDED : ஏப் 01, 2025 07:43 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துார் கிராமத்தில் வரசித்தி விநாயகர், பாலஸ்கந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், ஆண்டு மகோத்சவ விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு தீபராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு உற்சவமூர்த்திகள் மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.

தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, வரசித்தி விநாயகர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், மாத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us