ADDED : ஜன 07, 2025 07:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.