sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள்

/

குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள்

குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள்

குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள்


ADDED : செப் 28, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 28, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்தியால்பேட்டை:புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஏரிவாய் மணவாள பெருமாள், குதிரை வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி நேற்று, காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் மணவாள பெருமாள், ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us