sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை

/

காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை

காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை

காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை


ADDED : செப் 22, 2024 02:31 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:தமிழகத்தில் திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மரவள்ளிக்கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, புதுச்சேரியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் நடைபாதை கடைகளில், மரவள்ளி கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:

புதுச்சேரியில், 10 மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு தற்போது அறுவடை செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நாட்களில் கிலோ 60 - -70 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ளதால், கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். வரத்து அதிகரித்தால், விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us