/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை
/
காஞ்சியில் மரவள்ளி கிழங்கு கிலோ ரூ.50க்கு விற்பனை
ADDED : செப் 22, 2024 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : தமிழகத்தில் திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மரவள்ளிக்கிழங்கு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது, புதுச்சேரியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் நடைபாதை கடைகளில், மரவள்ளி கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரி வியாபாரி ஒருவர் கூறியதாவது:
சீசன் இல்லாத நாட்களில் கிலோ 60 - -70 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.