sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்

/

ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்

ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்

ஆடு மேய்க்க சென்ற முதியவர் மாயம்


ADDED : அக் 26, 2024 07:32 PM

Google News

ADDED : அக் 26, 2024 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர்-, எண்டத்தூர் சாலையில், கோழியாளம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 84, என்பவர், தன் வெள்ளாடுகளை, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில், முதியவர் பொன்னுசாமி இரவாகியும் வீடு திரும்பவில்லை.

அங்குள்ள மேய்ச்சல் பகுதியின் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது பேரன் செல்வம் அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us