sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

/

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை

நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை


ADDED : ஜூலை 07, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த எட்டு கி.மீ., துார நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக நுழைவாயிலில் துவங்கிய எட்டு கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தை, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நடைபயிற்சியில் தொற்றாநோய் தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, காஞ்சிபுரம் நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க தலைவர் சிவகுமார் சுந்தரம், மருத்துவ துறை அலுவலர்கள், பணியாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 90 பேர் பங்கேற்றனர்.

உத்திரமேரூர் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கினர்.






      Dinamalar
      Follow us