sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ஈஸ்வரர் கோவிலில் சோமவார விழா

/

 ஈஸ்வரர் கோவிலில் சோமவார விழா

 ஈஸ்வரர் கோவிலில் சோமவார விழா

 ஈஸ்வரர் கோவிலில் சோமவார விழா


ADDED : நவ 25, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 25, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 20வது ஆண்டு சோமவார விழா கடந்த 17ம் தேதி துவங்கியது.

இரண்டாவது சோமவாரமான நேற்று, மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிவராஜபதி ஓதுவார் மற்றும் குழுவினரின், திருமுறை இன்னிசை நடந்தது.

விழாவிற்கான ஏற்பாட்டை நான்கு தெருவார் செங்குந்தர் சமுதாயம் மற்றும் நான்கு தெருவார் தோப்பு குடியிருப்போர் சங்கத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us