sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

5 மாதமாகியும் நடத்தப்படாத கண்காணிப்பு குழு கூட்டம்

/

5 மாதமாகியும் நடத்தப்படாத கண்காணிப்பு குழு கூட்டம்

5 மாதமாகியும் நடத்தப்படாத கண்காணிப்பு குழு கூட்டம்

5 மாதமாகியும் நடத்தப்படாத கண்காணிப்பு குழு கூட்டம்


ADDED : அக் 23, 2024 06:37 PM

Google News

ADDED : அக் 23, 2024 06:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.

இக்குழுவிற்கு, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க.,- எம்.பி., பாலு தலைவராக உள்ளார். அனைத்து துறையிலும், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முன்னேற்ற அறிக்கை பற்றி கேள்விகள் எழுப்பப்படும்.

ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இக்கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு, 5 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கான முதல் கூட்டம் இன்னும் நடைபெறாமல் உள்ளது.

கடந்த வாரம் இக்கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், மழை காரணமாக கூட்டம் நடத்தும் முடிவு கைவிடப்பட்டது. அக்டோபர் மாதமாவது இக்கூட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us