sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கண்காணிப்பு குழுவினர் இன்று காஞ்சியில் ஆய்வு

/

கண்காணிப்பு குழுவினர் இன்று காஞ்சியில் ஆய்வு

கண்காணிப்பு குழுவினர் இன்று காஞ்சியில் ஆய்வு

கண்காணிப்பு குழுவினர் இன்று காஞ்சியில் ஆய்வு


ADDED : அக் 16, 2024 08:04 PM

Google News

ADDED : அக் 16, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மத்திய, மாநில அரசு திட்டங்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டப் பணிகளை, மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை கண்காணிப்பது வழக்கம்.

தேசிய அளவிலான கண்காணிப்பு குழுவினர், இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். காலையில், பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம். அதை தொடர்ந்து, வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்ய உள்ளனர் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us