sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

/

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்


ADDED : செப் 22, 2024 04:19 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செல்லும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை கால்வாய், தும்பவனம் கால்வாய், மஞ்சள் நீர் கால்வாய்களில், செடி, கொடிகள், பிளாஸ்டிக் குவியல்கள் புதர்போல மண்டியிருந்தது.

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவையடுத்து துார்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது.

இதில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக கால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் கால்வாய் துார்வாரும் பணி முழுமை பெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us