sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

/

சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது

சிறுவனை தாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது


ADDED : மார் 09, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, கணவரை பிரிந்து, மூன்று ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார்.

பூந்தமல்லியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான அருண்குமார் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பட்டாபிராமில் இருவரும் தனியாக இருந்துள்ளனர்.

அவர்களுக்கு இடையூறாக சிறுவன் இருந்ததால், போதையில் இருந்த அருண்குமார், சிறுவனை கீழே தள்ளி கழுத்தில் மிதித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

பட்டாபிராம் போலீசார், அருண்குமாரை, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us