sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் பணிக்கு தோண்டிய சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

/

குடிநீர் பணிக்கு தோண்டிய சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

குடிநீர் பணிக்கு தோண்டிய சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

குடிநீர் பணிக்கு தோண்டிய சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


ADDED : டிச 22, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பிராமணர் தெரு, நான்கு முனை சந்திப்பில், கடந்த 20 நாட்களுக்கு முன் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.

இதையடுத்து மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்தும், சேதமான சாலையை பெயரளவிற்கு மண்ணால் மூடியுள்ளனர்.

சாலையை சமன் செய்து தார் ஊற்றி முறையாக சீரமைக்கவில்லை. இதனால், பள்ளம் இருந்த இடத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மண்ணில் புதைந்து சிக்கும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் சீரமைப்புக்காக சேதமான சாலையை சமன் செய்து, ‛பேட்ச் ஒர்க்' பணியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us