sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

/

வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


ADDED : அக் 31, 2025 02:03 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன் னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில், வாகனம் மோதியதில் சேதமடைந்த நான்கு மின் கம்பங்களை மாற்றி அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.

இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், மேம்பாலத்தின் மைய தடுப்பில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேம்பாலம் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நான்கு மின் கம்பங்கள் சேதமாகியுள்ளன. இதனால், அப்பகுதி இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால மைய தடுப்பில், வாகனம் மோதியதில் சேதமடைந்த இடங்களில் புதிதாக தெரு மின்விளக்கு கம்பங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us