sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்

/

பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்

பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்

பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்


ADDED : நவ 09, 2024 10:02 PM

Google News

ADDED : நவ 09, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, பாலதர்ம சாஸ்தா கோவிலில், 7வது ஆண்டு உற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று, காலை 10:30 மணிக்கு கொடி மரத்திற்கும், பாலதர்ம சாஸ்தாவுக்கும் நவநதிநீர் அபிஷேகமும், மஹா தீபாராதனையும், மாலை பால விநாயகர், பாலமுருகர் வீதியுலாவும் நடந்தது.

இன்று, காலை 8:00 மணிக்கு ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பால்குட ஊர்வலமும், காலை 10:15 மணிக்கு ஓம்ஸ்ரீ ராஜகுபேரர் சித்தர், பாலதர்ம சாஸ்தாவுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்.

மாலை 6:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், பாலதர்ம சாஸ்தாவுக்கு வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.

நாளை, காலை 9:15 மணிக்கு சங்கல்பமும், தொடர்ந்து, சுதர்சன ஹோமம், பாலதர்மசாஸ்தாவுக்கு 1,008 சஹஸ்ரநாமம் உள்ளிட்டவையும், மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள், காலை 8:00 மணிக்கு கொடி மரம் மற்றும் பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us