sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பைக் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

/

பைக் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

பைக் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜன 17, 2025 09:36 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பீகார் மாநிலம், கிழக்கு ஷெம்ராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் மஞ்சகி, 44. இவர், காஞ்சிபுரம் அருகே உள்ள கருப்படித்தட்டடை ஊராட்சியில் உள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், நேற்று முன்தினம் இரவு அகிலேஷ் மஞ்சகி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அவ்வழியே பின்னால் வந்த 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனம், இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us