sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்

/

கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்

கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்

கோவிந்தவாடி மக்களின் கால்வாயில் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள்


ADDED : அக் 16, 2024 12:48 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாடு ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வயலுார் முகத்துவாரத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், அணைகட்டு கால்வாய் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கம்பன் கால்வாயில், பாலாற்று நீர் சென்று, பல ஏரிகள் நிரம்புகின்றன.

இதில், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வதியூர், மேல் வேண்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, மக்ளின் கால்வாய் கோவிந்தவாடி அகரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த கால்வாய், முறையாக பராமரிப்பு இல்லாதால், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் காணப்படுகின்றன. வட கிழக்கு பருவ மழை துவங்குவற்கு முன், சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சிக்கல் இன்றி தண்ணீர் செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என, கோவிந்தவாடி அகரம் விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us