sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

100 நாள் திட்ட பணிகளை பார்வையிட்ட அதிகாரி

/

100 நாள் திட்ட பணிகளை பார்வையிட்ட அதிகாரி

100 நாள் திட்ட பணிகளை பார்வையிட்ட அதிகாரி

100 நாள் திட்ட பணிகளை பார்வையிட்ட அதிகாரி


ADDED : ஜன 04, 2025 09:13 PM

Google News

ADDED : ஜன 04, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகளை மத்திய அரசின் இயக்குனர் சஞ்சய்குமார் தலைமையில், மத்திய ஆய்வுக் குழுவினர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்தனர்.

கரசங்கல் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் நாற்றங்கால் பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு, விளையாட்டு மைதானம், ஊராட்சி வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். வளையக்கரணை, எழிச்சூர் பண்ணை குட்டை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதையடுத்து, தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குறுங்காடு, தடுப்பணை மற்றும் பழவேரி ஊராட்சியில் பண்ணை குட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us