sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி


ADDED : நவ 15, 2024 08:04 PM

Google News

ADDED : நவ 15, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருங்கோழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன், 80. இவர், சில நாட்களாக ஞாபக மறதி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் அப்பகுதி ஏரிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின், ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us