sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வலிப்பு நோயால் ஒருவர் பலி

/

வலிப்பு நோயால் ஒருவர் பலி

வலிப்பு நோயால் ஒருவர் பலி

வலிப்பு நோயால் ஒருவர் பலி


ADDED : ஜன 22, 2025 08:46 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் --- சிங்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், எறையூர் சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள வல்லக்கோட்டை மயானத்தில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக, அவ்வழியாக சென்றவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்த நபர் வல்லக்கோட்டை மொளகரம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து, 44 என்பதும், அதே பகுதியில் உள்ள சமாதியை சுத்தம் செய்த போது, வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us