sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு

/

பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு

பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு

பழங்குடியினர் இல்லம் பழவேரியில் திறப்பு


ADDED : அக் 19, 2024 01:56 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இக்கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், குடிசை வீடுகளில் வசித்து வந்த 20 இருளர் குடும்பத்தினருக்கு சமீபத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அப்பகுதி வாசிகளுக்கு பிரதம மந்திரி ஜன்மன் திட்டம் மற்றும் பழங்குடியின நல வாரியம் சார்பில், இலவச வீடுகள் கட்டித்தர தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒரு வீட்டிற்கு 5.7 லட்சம் ரூபாய் வீதம், 20 குடும்பத்தினருக்கு 1 கோடியே 1 லட்சத்து 40,000 ரூபாய் செலவில், புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பழங்குடியினர் குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார். உத்திரமேரூர் பி.டி.ஓ., லோகநாதன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், து.தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தங்களது வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சுயத்தொழில் வசதி ஏற்படுத்தி உதவுமாறு எம்.எல்.ஏ., சுந்தரிடம், பழவேரி பழங்குடியினர் மக்கள் கோரினர்.






      Dinamalar
      Follow us