sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையம் குண்ணவாக்கத்தில் துவக்கம்

/

நெல் கொள்முதல் நிலையம் குண்ணவாக்கத்தில் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையம் குண்ணவாக்கத்தில் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையம் குண்ணவாக்கத்தில் துவக்கம்


ADDED : ஏப் 03, 2025 06:58 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 06:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கத்தில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள், இரண்டு போகம் சாகுபடி செய்கின்றனர்.

பருவ மழையை தொடர்ந்து சம்பா பட்டத்திற்கு, கடந்த டிசம்பரில், 500 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

அப்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில், சில தினங்களாக அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். அறுவடையான நெல்லை விற்பனை செய்ய விரைவாக நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, குண்ணவாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us