sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

/

40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி


ADDED : பிப் 08, 2025 09:26 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,:சென்னையை சேர்ந்தவர் ஆல்பர்ட் டேனியல், 55, பெயின்டர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், கூரைக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று மாலை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், 40 அடி உயரமுள்ள ஏணியின் மீது ஏறி, பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us