sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நிலுவை தொகை வழங்க கோரி மனு

/

நிலுவை தொகை வழங்க கோரி மனு

நிலுவை தொகை வழங்க கோரி மனு

நிலுவை தொகை வழங்க கோரி மனு


ADDED : பிப் 12, 2025 08:22 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளர்கள் சங்கத்தினர், நூதன முறையில் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, 2020 - -24ம் ஆண்டு வரை ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்கவில்லை என, நேற்று துாய்மை பணியாளர்கள், தேசியக்கொடி ஏந்தி தாம்புல தட்டுடன் மனு அளித்தனர்.

இதில், வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த துாய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us