sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு

/

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிமென்ட் சாலையை தடுக்க மனு


ADDED : பிப் 03, 2025 01:59 AM

Google News

ADDED : பிப் 03, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் பழவேரி கிராமத்தில், கண்ணப்பிரான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, 1.70 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், பழவேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணி நடந்தது.

இதையறிந்த கோவில் நிர்வாகம், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலை அமைக்க முயன்று வருவதாக, கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளது.

புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

உத்திரமேரூர் தாலுகா பழவேரி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஊராட்சி நிர்வாகம் சிமென்ட் சாலை அமைப்பதற்காக மண் சமன்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, அப்பகுதியில் சிமென்ட் சாலை உள்ள நிலையில், அனுமதியின்றி மீண்டும் கோவில் நிலத்தில் சிமென்ட் சாலை அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us