sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

/

 அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

 அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு

 அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு


ADDED : நவ 28, 2025 04:40 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: 'அவளூர் ஊராட்சியில் உள்ள டி.எஸ்.பி., சிட்டி நகரில், தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்' என, இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் சீனிவாசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சி, டி.எஸ்.பி., சிட்டி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், 20 மின்கம்பங்கள் இருந்தும், மின்விளக்கு பொருத்தவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பகுதியில் பாம்பு, தேள், விஷ பூச்சி நடமாட்டம் உள்ளதால், குழந்தைகள், பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

எனவே, டி.எஸ்.பி., சிட்டி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவிற்கு, மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us