sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்

/

 குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்

 குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்

 குப்பை அள்ள டிராக்டர், ஆட்டோக்கள் வாங்க திட்டம்: காஞ்சி மாநகராட்சி கமிஷனர் தகவல்


ADDED : நவ 14, 2025 10:49 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: குப்பை அகற்றும் பணி சரிவர நடக்காததால், ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்க, நான்கு டிராக்டர், நான்கு ஆட்டோக்கள் வாங்க இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ் உள்ள 51 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை, தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

குப்பை அகற்றும் பணி சரிவர நடக்கவில்லை என, கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனியார் நிறுவனத்திடம் போதிய வாகனங்கள் இல்லாததாலேயே குப்பையை அகற்றும் பணி சரிவர நடப்பதில்லை என தெரிய வந்துள்ளது.

இதனால், மாநகராட்சி நிர்வாகம், கூடுதலாக வாகனங்களை வாங்கி, குப்பை அகற்றுவதற்கு பயன்படுத்த போவதாக கமிஷனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us