sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

300 பனை விதைகள் நடவு

/

300 பனை விதைகள் நடவு

300 பனை விதைகள் நடவு

300 பனை விதைகள் நடவு


ADDED : அக் 01, 2024 06:55 PM

Google News

ADDED : அக் 01, 2024 06:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் முகாம் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா தலைமை வகித்தார். பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம், தென் மாம்பாக்கம் ஏரிக்கரையில்,300 பனை விதைகளை நாட்டு நலப்பணிகள் திட்டம் மற்றும் சுற்றுச்சுழல் மன்ற மாணவியர் நடவு செய்தனர்.

நாட்டு நலப்பணிகள் திட்ட செயல் அலுவலர் அற்புதராஜ் மற்றும் பள்ளி பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us