sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு

/

கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு

கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு

கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு


ADDED : ஆக 14, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:கணபதிபுரம் - இளையனார்வேலுார் சாலையோரங்களில் 10,000 பனை விதைகள் நடப்பட்டன.

வாலாஜாபாத் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தில் இருந்து, காப்புக்காட்டு வழியாக இளையனார்வேலுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறங்களிலும், பனை விதைகள் நடவு செய்து பசுமை ஏற்படுத்த, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்ய பட்டன.

கணபதிபுரம் கிராமத்தில் துவங்கி, அடுத்த 2 கி.மீ., வரை 10,000 பனை விதைகள் சாலையோர இருபுறமும் நடவு செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us