sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு

/

 வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு

 வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு

 வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு


ADDED : நவ 17, 2025 08:03 AM

Google News

ADDED : நவ 17, 2025 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயலக்காவூர்: உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் ஏரிக்கரையோரம், 3,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

விதைகள் தன்னார்வ அமைப்பின், ஐந்தாவது ஆண்டாக 'ஒரு லட்சம் பனை விதைகள் நடவு திருவிழா'வின் 11வது கட்ட களப் பணியாக உத்திரமேரூர் அடுத்த, வயலக்காவூர் ஏரிக்கரையோரம், 3,000 பனை விதைகள், முதல் கட்டமாக நேற்று நடவு செய்தனர்.

இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன், உத்திரமேரூர் 'டீ கடை பென்ச் பாய்ஸ்' இயற்கை பாதுகாப்பு சங்கத்தினர் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us