sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரியில் பிளாஸ்டிக் அகற்றம்

/

ஏரியில் பிளாஸ்டிக் அகற்றம்

ஏரியில் பிளாஸ்டிக் அகற்றம்

ஏரியில் பிளாஸ்டிக் அகற்றம்


ADDED : ஆக 31, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 31, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:குரும்பிறை ஏரியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.

சாலவாக்கம் ஊராட்சி, குரும்பிறை ஏரியில் உத்திரமேரூர் வனத்துறை சார்பில், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி, உத்திரமேரூர் வனச்சரக அலுவலர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது.

சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா பங்கேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.

ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் குறித்தும், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us