sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

/

பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்

பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்


ADDED : அக் 30, 2024 09:23 PM

Google News

ADDED : அக் 30, 2024 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் நவ., 8ம் தேதி நிறைவு பெறுகிறது.

இதில், தினமும் காலை 9:00 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனமும், 10:00 மணிக்கு சாற்றுமறையும், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

மாலை 6:30 மணிக்கு திவ்யபிரபந்த சாற்றுமறை நடைபெறுகிறது. நவ., 5ம் தேதி மணவாள மாமுனிகள் சாற்றுமறையும், நவ., 8 ம் தேதி பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us