sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போட்டிகளில் வென்றவர்களுக்கு கல்லுாரியில் பரிசளிப்பு விழா

/

போட்டிகளில் வென்றவர்களுக்கு கல்லுாரியில் பரிசளிப்பு விழா

போட்டிகளில் வென்றவர்களுக்கு கல்லுாரியில் பரிசளிப்பு விழா

போட்டிகளில் வென்றவர்களுக்கு கல்லுாரியில் பரிசளிப்பு விழா


ADDED : செப் 29, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 29, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்து ாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மேலாண்மை துறை சார்பில், நவா எக்ஸ்போ - 2025' என்ற விழா கடந்த 22ம் தேதி மு தல் நடந்து வருகிறது .

இதில், மாணவர்கள் தங்களின் திறன்களை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி, பொருட்காட்சி, பேச்சு, கவிதை, எழுத்து, ஓவியம், பாட்டு, நடனம், கிராமிய இசை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கலைராம வெங்க டேசன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

மேலாண்மை துறை தலைவர் முனைவர் விக்ரமன் வரவேற்றார். கல்லுாரி வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us