sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

/

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்

துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்


ADDED : ஆக 25, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, காஞ்சி அன்னசத்திரம் சார்பில், கையுறை மற்றும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், முதற்கட்டமாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மாதந்தோறும் துாய்மை பணியாளர்களக்கு முக கவசமும், கையுறையும் வழங்க உள்ளோம் என, அன்னசத்திரம் நிர்வாகிகள் பன்னீர்செல்வன், மோகன் ஆகியோர் தெரிவித்தனர்






      Dinamalar
      Follow us