/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : பிப் 13, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ- - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், டாக்டர் பி.எஸ்.எஸ்., ராணி அண்ணாதுரை, ஸ்ரீவாணி நிலையம், சி.எஸ்.ஐ., மகளிர், பி.டி.வி.எஸ்., உள்ளிட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ- - மாணவியருக்கு பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.