sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு

/

பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு

பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு

பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு


ADDED : மார் 19, 2025 07:27 PM

Google News

ADDED : மார் 19, 2025 07:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர்களுக்கு ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதில், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவை ஊதியம் வழங்கவில்லை என, பம்ப் ஆப்பரேட்டர்கள் இடையே புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில், பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்கவில்லை என, ஊரக வளர்ச்சி துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் மனுவை, ஊரக வளர்ச்சி துறையினர் விசாரித்து நிலுவை தொகை மற்றும் ஊதியம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us