sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு

/

கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு

கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு

கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு


ADDED : ஜூலை 28, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:தம்மனுாரில் இயங்கும் தனியார் கல் குவாரி கனரக வாகனங்களின் புழுதியால் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாலாஜாபாத் அடுத்துள்ளது தம்மனுார் கிராமம். தம்மனுார் மற்றும் நெய்க்குப்பம் இடையிலான விவசாய நிலங்களை தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கி, சில மாதங்களுக்கு முன் கல் குவாரி துவங்கப்பட்டது. இந்த கல் குவாரிக்கு விவசாய நிலங்களையொட்டிய பாதையில் இரவு, பகலாக கனரக வாகனங்கள் இயக்கப் படுகின்றன.

இதனால், கனரக வாகனங்களின் புழுதி சாகுபடி நிலங்களில் பரவி பயிர்கள் பாதித்து வருகின்றன. எனவே, கல் குவாரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மூலம், விவசாய நிலங்களில் புழுதி பரவுவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us