sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

/

 காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

 காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

 காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்


ADDED : டிச 12, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று துவங்கின.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. திருக்காலிமேடு பகுதியில் கருத்தடை செய்வதற்கான கட்டடம், உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.

தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, கருத்தடை செய்ய துவங்கியபோது, சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என, மாநகராட்சி நிர்வாகம் மீது விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டதால், கருத்தடை செய்யும் பணிகள் நின்று போனது.

இந்நிலையில், மாநகராட்சி முழுதும் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை, மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியோர் இணைந்து மேற்கொள்கின்றனர்.

தடுப்பூசி செலுத்தும் பணியில், நேற்று, 30 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி ஊழியர்களுக்கு, நாய்களை வலை போட்டு பிடிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us